Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி.. அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்.

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (13:38 IST)
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆகிய ஐ.பெரியசாமி திடீரென உடல் நல உறவு காரணமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 
திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாக அதிகரித்திருப்பது பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்தது. 
 
இதனை அடுத்து அவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.  
 
அமைச்சர் ஐ பெரியசாமியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் இன்னும் ஒரு சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments