Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அமைச்சர்

Webdunia
ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (15:15 IST)
தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி கார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.
சேலம் அண்ணா பூங்காவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அமைக்கப்படவுள்ள மணிமண்டபத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டும் விழாவிற்கு கலந்துகொள்ள தமிழக மின் துறை அமைச்சர் சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது திருச்செங்கோடு - ராசிபுரம் சாலையில் தென்னம்பாளையம் என்ற இடத்தில் கார் விபத்து ஏற்பட்டிருப்பதைக் கண்டு காரில் இருந்து இறங்கி, விபத்தில் சிக்கிய பெண்ணையும் குழந்தையையும் மீட்டு, சிகிச்சைக்காக அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழிசை அறிவுரை

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments