Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலுவையில் இருக்கும் திருமண உதவித் திட்டம்… விரைவில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (09:40 IST)
மகளிருக்கான திருமண உதவித்திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள நிலையில் விரைவில் அந்த திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கான திருமணத்துக்காக 8 கிராம் தங்கமும் 25000 ரூபாய் முதல் 50000 ரூபாய் பணமும் திருமண உதவித் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகள் இந்த திட்டத்தின் மூலம் பண உதவி யாருக்கும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என மகளிர் உரிமைகள் துறை அமைச்சா் கீதா ஜீவன் என நேற்று அறிவித்துள்ளார்.  அவர் பேசியபோது ‘கடந்த 3 ஆண்டுகளில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பான கருத்துகள் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க சொல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அண்ணா பல்கலை உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்..!

18 வயதிற்குள் 50 முறை வன்கொடுமை! ஆசிரமத்தில் நடந்த அக்கிரமம்! - இந்தியா வந்து இங்கிலாந்து பெண்ணுக்கு நடந்த சோகம்!

ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய்.. தாசில்தார் வழங்கிய வருமான சான்றிதழ்..!

சீமானால் எங்கள் வாழ்க்கையை இழந்துட்டோம்.. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி குமுறல்..!

நாளை கிராம சபை கூட்டம்: மக்கள் நீதி மய்யம் முக்கிய அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்