Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:16 IST)
முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது என்பதும் ஆனால் இந்த கோரிக்கையை கேரள அரசு நிராகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் நான்காவது முறையாக 142 அடியை எட்டிய நிலையில் அந்த அணையில் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பல பணிகளை முடித்த பின்பு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் முக்கிய தடுப்பூசி.. அரசின் அதிரடி முடிவு..!

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்யின் முதல் புகைப்படம்.. பரபரப்பு தகவல்..!

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை: கொலையான மஹ்தியின் சகோதரர் கருத்து..!

சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென பரவும் காட்டுத்தீ- பக்தர்கள் செல்ல தடை

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments