முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:16 IST)
முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது என்பதும் ஆனால் இந்த கோரிக்கையை கேரள அரசு நிராகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் நான்காவது முறையாக 142 அடியை எட்டிய நிலையில் அந்த அணையில் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பல பணிகளை முடித்த பின்பு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments