Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணையை திறந்தது கேரள அமைச்சர் இல்லை.. நம்மாட்கள்! – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (19:02 IST)
முல்லை பெரியாறு அணையை கேரள அமைச்சர் திறந்ததாக வெளியாக சர்ச்சை குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு கேரள அரசுக்கு அடிபணிந்து விட்டதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் கடந்த அக்டோபர் 29ம் தேதி முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டது. இந்நிலையில் அணையை கேரள அமைச்சர் திறந்து வைத்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் “கடந்த அக்டோபர் 29ஆம் தேதி முல்லை பெரியாறு அணை தமிழக நீர்வளத்துறை அலுவலர்களாலேயே திறக்கப்பட்டது. அந்த நேரத்தில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் அணையை பார்வையிட்டார்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு போக சொன்ன அரசு மருத்துவமனை டாக்டர்.. ரூ.40 லட்சம் அபராதம்..!

மோசமான சாலை.. ரூ.50 லட்சம் நிவாரணம் வேண்டும்: மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய நபர்..

வெளிநாட்டு சிறையில் 23,000 பாகிஸ்தானியர்கள்.. சவுதி அரேபியாவில் மட்டும் 12,000 பேர்..!

மனிதாபிமானம் கூடவா இல்ல? இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் கறார்! திருமாவளவன் வேதனை!

2 நாள் மழைக்கு கிடுகிடுவென நிரம்பிய அணை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments