Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணியம்மையார் குறித்த பேச்சு: வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்..!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (14:41 IST)
மணியம்மையார் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 
செப்டம்பர் 17ஆம் தேதி வேலூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் மணியம்மையார் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் ஆன துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 
கட்சி பணிக்காக மணியம்மையார் அழைத்துக் கொண்டு போனார் என்று சொல்வதற்கு பதிலாக கூட்டிக் கொண்டு போனார் என்று பேசிவிட்டேன் என்றும் தேவையற்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments