Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணியம்மையார் குறித்த பேச்சு: வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்..!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (14:41 IST)
மணியம்மையார் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 
செப்டம்பர் 17ஆம் தேதி வேலூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் மணியம்மையார் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் ஆன துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 
கட்சி பணிக்காக மணியம்மையார் அழைத்துக் கொண்டு போனார் என்று சொல்வதற்கு பதிலாக கூட்டிக் கொண்டு போனார் என்று பேசிவிட்டேன் என்றும் தேவையற்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments