Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரின் ஓட்டுநர் மர்ம மரணம்: போலீசில் ஓட்டுநர் மனைவி புகார்

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (18:47 IST)
ஓ.எஸ்.மணியனின் கார் ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி போலீசில் தெரிவித்துள்ளனர்.
 
சென்னை சூளைமேடு பகுதியில் வசிப்பவர் சவுந்தர்ராஜன். இவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வீட்டில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இன்று அவர் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்படதாகவும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்துள்ளது.
 
இதைக்கண்ட அவரது உறவினர்கள் அதிரிச்சியடைந்தனர். இந்நிலையில் சவுந்தர்ராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரது மறைவில் மர்மம் உள்ளதாக அவரது மனைவி ரேவதி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments