Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (08:26 IST)
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விழா மேடையில் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவ்வப்போது பரபரப்பான கருத்தை கூறி சிக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். சமீபத்தில் கூட ஒரு சர்ச்சையான கருத்தை கூறினார்.
 
இந்நிலையில் பழனியில் பல்பொருள் அங்காடி திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார். இதுமட்டுமில்லாமல் விழாவில் பங்கேற்ற ஆட்சியர் வினய்யும் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தூங்கி வழிந்தார்.

பணிச்சுமையின் காரணமாகவே இவர்கள் அயர்ந்து தூங்கியதாக கூறப்படுகிறது. எனினும் இவர்கள் தூங்கியதால் அங்கிருந்த மக்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments