Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு எப்போது? அன்பில் மகேஷ்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (11:06 IST)
வெள்ளம் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி மாதம் இந்த தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  

தென் மாவட்டங்களில் கனமழையால் பள்ளிகள் மூடப்பட்டதால் ஒரு சில பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது அந்த தேர்வுகளை நடத்தப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.

 மேலும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு ஒத்திவைப்பது குறித்து முதலமைச்சர் இடம் ஆலோசனை கேட்கப்படும் என்றும்  இந்த தேர்வை கணினி வழியில் ஏன் நடத்த முடியவில்லை என்று ஆசிரியர் பணியாளர் தேர்வாணைய தலைவரிடம் விளக்கம் கேட்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments