டிசம்பர் வரை ரேஷனில் மானிய விலையில் பொருட்கள்!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (10:56 IST)
ரேஷன் கடைகளில் உள்ள சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
கொரோனா காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொருளாதாரம் சரிந்து உள்ள நிலையில் தமிழக அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வந்தது. இந்த திட்டம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
இந்த திட்டத்தின் கீழ் ரேஷனில் மானிய விலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் டிசம்பர் வரை தரப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments