Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் அரை லிட்டர் பால் கறக்கும் கன்றுக்குட்டி

தினமும் அரை லிட்டர் பால் கறக்கும் கன்றுக்குட்டி

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2016 (18:25 IST)
சேலம் அருகே ஒரு கன்றுக்குட்டி தினமும் அரை லிட்டர் பால் கறக்கும் அதிசயம் நடைபெற்று வருகிறது.
 

 
சேலம், ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியை அடுத்த கே .மோரூர் பகுதியை சேர்ந்த விவசாயி வேலு (39) என்பவர், தனது தோட்டத்தில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கன்று ஈன்றது. அது, பால் கரக்கும் வகையில் இருந்தது.
 
அப்போது, கன்று குட்டியின் மடியிலும் பால் சுரந்து   கொட்டியது. இதை பார்த்து பசுவின் உரிமையாளர் மகிழ்ச்சி அடைந்து, கன்று குட்டியின் மடியில் பாலை கறந்து பார்க்க முயன்றார். அப்போது அந்த கன்றுக்குட்டி அரை லிட்டர் பால் கறந்துள்ள அதிசயம் நடைபெற்றுள்ளது.
 
இந்த தகவல் அறிந்த அக்கம் பக்கத்து கிராம மக்கள் அந்த கன்றுக்குட்டியை பார்த்த வண்ணம் உள்ளனர். 

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments