எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் உயிரை பறித்த கொரோனா!

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (14:27 IST)
எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் உயிரை பறித்த கொரோனா!
கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பல விஐபிக்களை பலி வாங்கி வருவது குறித்து பார்த்து வருகிறோம் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் மற்றும் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது அதிமுக தோற்றுவித்த எம்ஜிஆரின் உடன்பிறந்த அண்ணன் எம்ஜிசி சந்திரன் கொரோனாவால் உயிரிழந்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
எம்ஜிஆரின் அண்ணன் மகன் என்ஜிசி சந்திரன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் அதிமுகவினர்களிடையே பெரும் சோகம்ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தொகுதியான ரேபரேலி தலித் இளைஞர் அடித்துக் கொலை: பெரும் சர்ச்சை!

படப்பிடிப்பு தளத்தில் சஷ்டி பூஜை கொண்டாடிய ஸ்மிருதி இரானி.. படக்குழு முழுவதும் பக்திமயம்..!

மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு சவரன் ரூ.90,000ஐ நெருங்கியது . 1 லட்சம் தொட்டுவிடுமா?

பீகார் தேர்தலில் 17 புதிய சீர்திருத்தங்கள்: அனைத்து தேர்தல்களிலும் தொடருமா?

மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: ஐபிஎல் வர்ணனையாளர் அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments