Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் உயிரை பறித்த கொரோனா!

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (14:27 IST)
எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் உயிரை பறித்த கொரோனா!
கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பல விஐபிக்களை பலி வாங்கி வருவது குறித்து பார்த்து வருகிறோம் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் மற்றும் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது அதிமுக தோற்றுவித்த எம்ஜிஆரின் உடன்பிறந்த அண்ணன் எம்ஜிசி சந்திரன் கொரோனாவால் உயிரிழந்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
எம்ஜிஆரின் அண்ணன் மகன் என்ஜிசி சந்திரன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் அதிமுகவினர்களிடையே பெரும் சோகம்ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments