Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் அணியில் மேலும் ஓர் எம்எல்ஏ: மேட்டூர் தொகுதி செம்மலை ஆதரவு!

ஓபிஎஸ் அணியில் மேலும் ஓர் எம்எல்ஏ: மேட்டூர் தொகுதி செம்மலை ஆதரவு!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (10:07 IST)
முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் ஒரு அணியும் அதிமுகவில் உருவாகி தமிழக அரசியல் களத்தை மிகவும் பரபரப்பாக வைத்துள்ளது. தினமும் சசிகலா பக்கம் இருக்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தப்பித்து வந்து பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பது வாடிக்கையாக உள்ளது.


 
 
தமிழக சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க இதுவரை அவரது அணியில் அதிகாரப்பூர்வமாக அவரையும் சேர்த்து 8 எம்எல்ஏக்கள் தான் இருந்தார்கள். ஆனால் இன்று புதிதாக ஒரு எம்எல்ஏ சேர்ந்து ஓபிஎஸ் அணியின் எண்ணிக்கை 9-ஆக மாறியுள்ளது.
 
மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலை இன்று தனது ஆதரவை கிரீன்வேஸ் சாலை வீட்டில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments