Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.5 க்கு மெட்ரோ ரயில் பயணம்...மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (20:20 IST)
சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் சேவை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் மெட்ரோ ரயிலில்  ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  அவ்வப்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் பல புதிய அறிவிப்புகள் வெளியிட்டு மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும்.

இந்த நிலையில்  சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வரும் டிசம்பர் 3 ஆம் தேதி ( ஞாயிறு ஒரு நாள் மட்டும் ரூ.5 கட்டத்தில்  பொதுமக்கள் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ அறிவித்தது. இந்த நிலையில் வரும்  17 ஆம் தேதி இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என மெட்ரோ இன்று புதிதாக அறிவித்துள்ளது.

3 ஆம் தேதி  புயல் காரணமாக அதிக பயணிகள் இச்சலுகையை பயன்படுத்த முடியாது என்பதால் கூடுத்தலாக மற்றொரு நாள் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாட்டிக் கியூ ஆர், வாட்ஸ் ஆப், போன் பே மூலம் பெறும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமி கர்ப்பம்.. கர்ப்பத்திற்கு காரணமான 18 வயது இளைஞர் கைது..!

இந்தியாவின் பக்கம்தான் நாங்கள் இருப்போம்: ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் உறுதி

நெட்பிளிக்ஸ் போலவே பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த யூடியூப்.. சேவை நிறுத்தப்படும் என அறிவிப்பு..!

காதல் முறிந்ததால் கோபம்.. காதலர் மீது பொய் பாலியல் புகார்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அமெரிக்க கூல்ட்ரிங்க்ஸ், உணவுகளுக்கு தடை! தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments