Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை: உயர்மட்ட குழு ஒப்புதல்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (17:44 IST)
சென்னையில் புதிதாக அமையவிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் நீடிக்க உயர் மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை விமான நிலையம் வரை தற்போது மெட்ரோ ரயில் தடம் இருக்கும் நிலையில் அதை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீடிக்க தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. 
 
158 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 12 உயர்மட்ட ரயில் நிலையங்களுடன் இந்த மெட்ரோ ரயில் பாதை அமைய இருக்கிறது. இந்த தகவலை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments