Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை: உயர்மட்ட குழு ஒப்புதல்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (17:44 IST)
சென்னையில் புதிதாக அமையவிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் நீடிக்க உயர் மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை விமான நிலையம் வரை தற்போது மெட்ரோ ரயில் தடம் இருக்கும் நிலையில் அதை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீடிக்க தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. 
 
158 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 12 உயர்மட்ட ரயில் நிலையங்களுடன் இந்த மெட்ரோ ரயில் பாதை அமைய இருக்கிறது. இந்த தகவலை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments