Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ரூ.16 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்! 5 பேர் கைது!

Prasanth Karthick
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (09:08 IST)

சென்னையில் உள்ள மாதவரத்தில் ரூ.16 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சென்னை பகுதிகளில் கடந்த சில காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறை பலரை கைது செய்து வருகிறது. கடந்த வாரம் மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிப்பட்ட நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சென்னை மாதவரம் பகுதியில் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் ரூ.16 கோடி மதிப்புடைய 16 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதுவரை தமிழ்நாட்டில் பிடிபட்ட மெத்தபெட்டமைன் போதை பொருட்களில் இதுவே அதிக அளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதிக்கு மறுபெயர் ட்ரம்ப்! நோபல் பரிசு குடுக்கணும் அவருக்கு..! - ஜிங் ஜக் அடிக்கும் பாகிஸ்தான்!

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments