Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சராசரியை விட சரமாரியாக கொட்டி தீர்த்த மழை!

Webdunia
வெள்ளி, 1 நவம்பர் 2019 (17:49 IST)
தமிழகத்தில்  கடந்த மாதம் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
குமரிக்கடல் பகுதியில் உருவான கியார் மற்றும் மஹா புயல்கள் தமிழகத்தை நேரடியாக நெருங்காத நிலையில், வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. ஆம், இந்த ஆண்டு ஆக்டோபர் 15 ஆம் தேதியே வடகிழக்கு பருவமழை துவங்கியது. 
 
இந்நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சராசர்யாக பெய்ய வேண்டிய மழை அளவு 17 செ.மீ என்ற நிலைய்ல் இந்த ஆண்டு 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட 27% கூடுதலாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவ்ல் வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டோக்களை வீடியோவாக மாற்றித்தரும் கூகுள் AI.. முற்றிலும் இலவசம்..!

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி மறுமணம்.. துருக்கிக்கு போலி பாஸ்போர்ட்டில் சென்றாரா?

பெண்கள் உதவி திட்டத்தில் பணம் பெற்ற 14000 ஆண்கள்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

வெள்ளத்தில் மீட்கப்பட்ட யாரும் குழந்தையை தத்தெடுத்தது மாநில அரசு.. அதிரடி அறிவிப்பு..!

பள்ளியில் படிக்கும்போதே உதவித்தொகை! மாணவர்களுக்கு உதவும் Scholarship தேர்வுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments