Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:02 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அவ்வப்போது மழை பெய்து பூமியை குளிர்வித்து வருவதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் 
 
குறிப்பாக தென் மாவட்டத்தில் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வானிலை ஆய்வு மையம் அறிவித்து அறிவிப்பு ஒன்றின்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த எட்டு மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments