Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:02 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அவ்வப்போது மழை பெய்து பூமியை குளிர்வித்து வருவதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் 
 
குறிப்பாக தென் மாவட்டத்தில் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வானிலை ஆய்வு மையம் அறிவித்து அறிவிப்பு ஒன்றின்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த எட்டு மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட்? சர்வதேச நீதிமன்றம் அதிரடி..!

சபரிமலை கோயில் அரவணை பாயாசம், அப்பத்தில் மீண்டும் ஏலக்காய்: நீதிமன்ற தீர்ப்புக்கு பின் தேவஸ்தானம் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments