Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்கன்டைல் வங்கியின் சி.இ.ஓ ராஜினாமா; ரூ.9 ஆயிரம் கோடி செலுத்தப்பட்ட விவாகரம் காரணமா?

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (20:15 IST)
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வங்கி மற்றும் நிதிசேவை நிறுவனம் மெர்கன்டைல் நிறுவனம்.

இந்த வங்கியில் இருந்து சமீபத்தி ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் வங்கிக் கணிக்கிற்கு ரூ.9 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன்  தனது பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று பேட்டியளித்த அவர், ஆட்டோ ஓட்டுனரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.9 ஆயிரம் செலுத்தப்பட்டதற்கும்   நான் தலைமைச் செயல் அதிகாரி பணியை ராஜினாமா செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments