Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளப்புகளுக்கு வெளியில் இனி மது எடுத்து செல்லலாம் – எவ்ளோ தெரியுமா ?

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (07:38 IST)
தமிழகத்தில் உள்ள தனியார் கிளப்புகளுக்கு இனி மது வகைகளை எடுத்து செல்லலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட கிளப்புகளுக்கு செல்லும் அதன் உறுப்பினர்கள் வெளியில் இருந்து மது வகைகளை எடுத்து செல்லக் கூடாது என கடந்த 2010 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கிளப் உறுப்பினர்கள் எந்தெந்த மது வகைகளை எவ்வளவு கொண்டு செல்லலாம் எனவும் வரையறுத்துள்ளது. அதன்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுவகைகள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மதுவகைகள் ஆகியவற்றை 4.5 லிட்டரும் பீர் வகைகள் என்றால்  7.8 லிட்டரும் வொயின் வகைகள் என்றால் 9 லிட்டரும் எடுத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments