Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 14 ஆம் தேதி 8வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (09:21 IST)
தமிழகம் முழுவதும் நவம்பர் 14 ஆம் தேதியன்று 8வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
தமிழகம் முழுவதும் எட்டாவது மெகா தடுப்பூசி மாதம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதுவரை 7 பேர் தடுப்பூசி மெகா மையங்கள் நடைபெற்ற நிலையில் எட்டாவது தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இன்று நடைபெறும் தடுப்பூசி மையம் வரும் 14 ஆம் தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 50,000 முகாம்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments