Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் நாளை மெகா தடுப்பூசி முகாம்!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (17:33 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தற்போது குறைந்திருந்தாலும் தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாள்தோறும் அரசு தலைமை அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் வசதியையும் தமிழக அரசு அமல்படுத்தியது.
 
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் நாளை 12.09.21 தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. குறிப்பாக நெல்லையில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொள்ள உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மகளை அடித்தே கொன்ற தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

பவன் கல்யாண் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும்: அமைச்சர் சேகர்பாபு சவால்..!

இஸ்ரேலுக்கு எதிராக என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது: புதின் போட புதுகுண்டு..!

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக சேர்ந்தால் துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவியா? வைகோ விளக்கம்..!

ஈரானில் ஆட்சி மாற்றம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments