Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களை தேடி மருத்துவம்: விரைவில் துவங்கி வைக்கும் ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (13:06 IST)
மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல். 

 
கொரோனா ஊரடங்கு காலத்தில் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இனி நோய் உள்ளவர்கள் மாத்திரைகள் வாங்குவதற்கு சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், இவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
முதற்கட்டமாக நீரிழிவு, ரத்த அழுத்தம் உடைய 20 லட்சம் பேர் கண்டறியப்பட்டு வீடு தேடி சென்று மாத்திரைகளை வழங்கப்படும் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments