Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு! – முதன்முறையாக ஆன்லைனில்..!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (08:49 IST)
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் இன்று ஆன்லைன் மூலமாக பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிக்க மாணவர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.

இந்த ஆண்டில் தமிழக மருத்துவ கல்லூரிகளில் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,930 பி.டி.எஸ் இடங்களுக்குமான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு உள்ளிட்டவை நடந்து முடிந்த நிலையில் இன்று முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

முதன்முறையாக இந்த கலந்தாய்வு ஆன்லைன் வழியாக நடைபெறுகிறது. பிப்ரவரி 5ம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் வந்து சேர்வார்கள்!– இன்றைய ராசி பலன்கள்(28.09.2024)!

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments