திமுக சின்னத்தில் போட்டியிடமாட்டோம் – வைகோ அதிரடி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (16:36 IST)
வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தங்கள் சொந்த சின்னத்திலேயே போட்டியிடும் என அதன் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக கடந்த சில ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட திமுக கூட்டணியில் இரண்டு சீட்களைப் பெற்று போட்டியிட்டு வென்றது. ஆனால் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. திமுகவில் இருந்த மற்ற சிலக் கட்சிகள் கூட திமுக சின்னத்தில் போட்டியிட்டன. இந்நிலையில் இப்போது சட்டமன்ற தேர்தலில் மதிமுக தங்கள் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என அறிவித்துள்ளார் பொதுச்செயலாளர் வைகோ.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments