Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேட்ட தொகுதி கிடைக்கவில்லை: அவசர ஆலோசனை செய்யும் வைகோ

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (20:35 IST)
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான மதிமுகவுக்கு ஒற்றை இலக்கங்களில் அதுவும் 4 அல்லது 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டதாக தெரிகிறது
 
இதனால் கடும் அதிருப்தி அடைந்த வைகோ தேர்தலை புறக்கணிக்கலாமா என்று ஆலோசனை செய்து வருகிறாராம். இந்த நிலையில் சற்றுமுன் மதிமுக நிர்வாகிகளுடன் வைகோ தீவிர ஆலோசனை செய்து வருவதாகவும் இந்த ஆலோசனைக்கு பின் அவர் தனது முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது
 
அனேகமாக திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தேர்தலை புறக்கணிக்கும் முடிவை வ வாய்ப்பு இருப்பதாகவும், அல்லது மூன்றாவது அணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments