Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேட்ட தொகுதி கிடைக்கவில்லை: அவசர ஆலோசனை செய்யும் வைகோ

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (20:35 IST)
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான மதிமுகவுக்கு ஒற்றை இலக்கங்களில் அதுவும் 4 அல்லது 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டதாக தெரிகிறது
 
இதனால் கடும் அதிருப்தி அடைந்த வைகோ தேர்தலை புறக்கணிக்கலாமா என்று ஆலோசனை செய்து வருகிறாராம். இந்த நிலையில் சற்றுமுன் மதிமுக நிர்வாகிகளுடன் வைகோ தீவிர ஆலோசனை செய்து வருவதாகவும் இந்த ஆலோசனைக்கு பின் அவர் தனது முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது
 
அனேகமாக திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தேர்தலை புறக்கணிக்கும் முடிவை வ வாய்ப்பு இருப்பதாகவும், அல்லது மூன்றாவது அணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

Election Fever: மீண்டும் தமிழகம் வரும் மோடி! நடராஜர் கோயிலில் இருந்து மன் கீ பாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments