Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடப்போவதில்லை: வைகோ அறிவிப்பு

Webdunia
புதன், 21 ஜனவரி 2015 (12:39 IST)
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடப்போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது திமுகவின்  வேட்பாளரை, பொது வேட்பாளாராக ஏற்று அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளது பற்றி செய்தியாளர்கள் வைகோவிடம் கேள்வி எழுப்பினர்.
 
அப்போது பதிலளித்த வைகோ, ஸ்ரீரங்கம் தொகுதியில் மதிமுக போட்டிப்போவதும் இல்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதும் இல்லை என்று கூறினார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments