Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.சி.சேகர் 7-ஆண்டு நினைவு தினத்தையொட்டி தனியார் அறக்கட்டளை சார்பாக நினைவஞ்சலி!

J.Durai
புதன், 4 செப்டம்பர் 2024 (12:38 IST)
சென்னை ராமாபுரத்தில்   "மனிதம் இது அன்பின் கூட்டமைப்பு"என்ற தனியார்  அறக்கட்டளை அமைந்துள்ளது.
 
இந்த அறக்கட்டளையின்  உறுப்பினர் விஜயா. இவரது கணவர் எம்.சி.சேகர் ஏழாம் ஆண்டு நினைவு 
தினைத்தை அறக்கட்டளையின் சார்பாக அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சுமார் 100 ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தீர்மானம்.. சட்டசபையில் தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின்!

1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? ஊர் முழுவதும் போஸ்டர் அடிக்கும் அதிமுக!

அடுத்த கட்டுரையில்
Show comments