Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (09:53 IST)
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் அனுப்பும் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி குறித்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 19ஆம் தேதி தொடங்குகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
அக்டோபர் 30-ஆம் தேதி மாணவர் சேர்க்கையின் முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அதில் தகுதி பெற்ற மாணவர்கள் நவம்பர் 4 ஆம் தேதி கல்லூரிகளில் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
மேலும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் நவம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு மருத்துவ மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments