Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலைகளுக்கு பின்னணியில் யார்? எடப்பாடியாரை ரவுண்ட் கட்டும் மேத்யூ

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (16:45 IST)
என் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என பட்டியலிடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த கொலைகளுக்கு பின்னர் யார் இருக்கிறார்கள் என்பதை ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 
 
கொடநாடு எஸ்டேட்டில் நடந்த 5 மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை விவகாரத்திற்கு பின்னணியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பிருப்பதாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் பரபரப்பு வீடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார். 
 
இந்த வீடியோவில் கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாகவும். அங்கு கொள்ளையடிக்க அனுப்பியதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என மனோஜும் சயானும் வாக்குமூலம் அளித்தனர். 
ஆனால், இந்த குற்றசாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி மறுத்துள்ளார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சயோன் மற்றும் மனோஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் என் பின்னணியில் யார் உள்ளார்கள் என கூறும் என கூறும் எடப்பாடி 5 கொலைகள் பின்னணியில் உள்ளது யார் என்பதையும் தெரிவிக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அதேபோல் எனக்கு ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments