Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சாவூரில் சிக்கிய 170 கிலோ கஞ்சா… இலங்கைக்கு கடத்த முயற்சி!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (16:58 IST)
தஞ்சாவூரில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 170 கிலோ கஞ்சா பொட்டலங்கள் போலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் என்ற பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்பட உள்ளதாக போலிஸாருக்கு வந்த தகவலை அடுத்து சோதனை மேற்கொண்டனர் கடல் பகுதியில் இருந்து 4 நாட்டிகல் மைல் தொலைவில் 85 கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப் பட்டன. இவை ஒவ்வொன்றும் தலா இரண்டு கிலோ பொட்டலங்கள்.

இதையடுத்து படகில் இருந்த குமார் (38), கிருஷ்ணமூர்த்தி (35), கந்தன் (50) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பட்டப்பகலில் 20 வயது இளைஞர் மீது துப்பாக்கி சூடு.. ஆம் ஆத்மி கண்டனம்..!

பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

தவறான விமான டிக்கெட் வழங்கிய ஸ்பைஸ்ஜெட்.. நுகர்வோர் கோர்ட் அளித்த அதிரடி தீர்ப்பு..!

மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு.. தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரல்..!

அமெரிக்க தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments