Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ்-ஈபிஎஸ் பிளவுக்கு சுயநலமே காரணம்: மருது அழகுராஜ்

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (17:55 IST)
ஓபிஎஸ்-ஈபிஎஸ்  பிளவுக்கு சுயநலமே காரணம் என மருது அழகுராஜ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஓபிஎஸ்-ஈபிஎஸ்  ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக் கொண்டிருப்பது அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே ஒரு சில தலைவர்கள் இருதலை ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இருவரையும் விமர்சனம் செய்த நிலையில் தற்போது மருது அழகுராஜ் தனது கருத்தை தெரிவித்துள்ளார் 
 
அதிமுகவின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையிலான பிளவுக்கு சுயநலமே காரணம் என்றும் அதிமுகவை ஓபிஎஸ்-ஈபிஎஸ் முன்னெடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வத்தை திட்டமிட்டு எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பினர் அவமதிப்பு செய்துள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து.. அதிருப்தியில் பயணிகள்..!

காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமண வரவேற்பில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்!

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments