Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ்-ஈபிஎஸ் பிளவுக்கு சுயநலமே காரணம்: மருது அழகுராஜ்

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (17:55 IST)
ஓபிஎஸ்-ஈபிஎஸ்  பிளவுக்கு சுயநலமே காரணம் என மருது அழகுராஜ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஓபிஎஸ்-ஈபிஎஸ்  ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக் கொண்டிருப்பது அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே ஒரு சில தலைவர்கள் இருதலை ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இருவரையும் விமர்சனம் செய்த நிலையில் தற்போது மருது அழகுராஜ் தனது கருத்தை தெரிவித்துள்ளார் 
 
அதிமுகவின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையிலான பிளவுக்கு சுயநலமே காரணம் என்றும் அதிமுகவை ஓபிஎஸ்-ஈபிஎஸ் முன்னெடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வத்தை திட்டமிட்டு எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பினர் அவமதிப்பு செய்துள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாள் சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

இன்று கூட 2 லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் கைது.. திருந்தாத பாகிஸ்தான்..!

இந்திய பிரதமரும், மத்திய அரசும் சரியான முடிவை எடுத்துள்ளன. கிரீஸில் கனிமொழி பேச்சு..!

டிரம்ப் 25% வரி விதித்தாலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் விலை குறைவு தான்.. எப்படி தெரியுமா?

அரசு உரிமம் பெற அலைய வேண்டாம்! 10 வகை உரிமங்களை இணையத்தில் பெறலாம்! - எளிமை ஆளுமை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments