Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்,போதை பழக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திய திருமண தம்பதிகள்!

J.Durai
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (14:03 IST)
கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்றைய தினம் அர்ஷத்- ஃபஹீமா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 
 
இதில் மணமக்களும் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட உறவினர்களும் "Say No To Drugs", "Hang the Rapist", "Republic? Or Rape Public?" என்ற பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
 
தற்பொழுது அந்த புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் வைரலாகி உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மணமக்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்