Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரீனாவில் வடிவேல் காமெடியாக மாறிய போலீசாரின் முயற்சி

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (22:07 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று சென்னை மெரீனாவில் மக்களோடு மக்களாக ஊடுருவிய போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டனர்.

மெரீனாவில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருந்தும் போராட்டக்காரர்கள் ஊடுருவியதால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக போராட்டம் நடக்கும் இடத்திற்கு செல்வதற்காக பீச்சில் சுற்றி வரும் குதிரையை பயன்படுத்தினர்

ஆனால் பீச்சை சுற்றி சுற்றியே வரும்படி பழக்கப்படுத்தப்பட்ட குதிரை போலீஸார் ஏறியதும் ஒரு குறிப்பிட்ட தொலைவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் கிளம்பிய இடத்திற்கே வந்தது. 'குசேலன்' படத்தில் ரஜினியை பார்க்க செல்லும் வடிவேலு, கிளம்பிய இடத்திற்கே வந்தது போன்ற காமெடியாக மாறியது போலீசாரின் இந்த முயற்சி

தொடர்புடைய செய்திகள்

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

அடுத்த கட்டுரையில்
Show comments