Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா? சென்னை ஐகோர்ட் அதிரடி கேள்வி

Webdunia
செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (19:10 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று விவசாயி சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது
 
இந்த மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக கூறினார்.
 
ஆனால் இதனை நிராகரித்த  நீதிபதி டி.ராஜா, 'காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா? என்ற கேள்வியை தமிழக அரசு முன் வைத்தார். மேலும் போராட்டங்களை ஒழுங்கப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் போராட்டங்களை தடுக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் கூறிய நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments