Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூட்யூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து! – மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (12:56 IST)
ஹெலிகாப்டர் விபத்து குறித்து அமைதியை குலைக்கும் விதமாக பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரபல யூட்யூபரும் அரசியல் விமர்சகருமான மாரிதாஸ் குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பொது அமைதியை குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து தனியார் தொலைகாட்சி பெயரில் போலி இ-மெயில் காண்பித்தது உள்ளிட்ட வேறு சில வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் 27ம் தேதிவரை சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டது.

அதை தொடர்ந்து இன்று ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக மாரிதாஸ் மீது பதிந்த வழக்கு செல்லாது என கூறி வழக்கை ரத்து செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments