Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாறன் சகோதரர்கள் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (19:17 IST)
சட்ட விரோதமாக தொலைபேசி இணைப்பு பெற்றதாக மாறன் சகோதரர்கள் மூது வழக்கு தொடரப்பட்டு அவர்களது வீடுகளிலும் வருமான வரித்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சட்ட விரோத தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்ட வழக்கில் மாறன் சகோதரகளான தாயாநிதிமாறன் மற்றும் கலாநிதிமாறன் ஆகிய இருவருக்கு    எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ரத்து செய்யவேண்டும் என அவர்கள் தொடர்ந்ர்திருந்த வழக்கின் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறு பேச்சு.. நடிகை ராதிகா கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments