Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல குடும்பங்கள் பசியில்...உதவுங்கள்- பிரபல நடிகை வேண்டுகோள்

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (23:19 IST)
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக தனியார் தொண்டு நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உதவி வருகின்றனர்.

இந்நிலையில், கொரொனா கால ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முடிந்தளவு உதவு செய்ய முன்வர வேண்டுமென ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.

மேலும், பி தி மிராக்கிள் ( BE THE MIRACLE) என்ற அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். எனவே இதுகுறித்த ஹேஸ்டேக் பதிவிட்டு, கொரொனா கால ஊரடங்கில் பல குடும்பங்கள் பசியுடன் உள்ளனர். எனவே அவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments