Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எட்டு வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டுவேன்- மன்சூர் அலிகான்

Webdunia
வெள்ளி, 4 மே 2018 (10:36 IST)
சேலத்தில் எட்டு வழிச்சாலை அமைந்தால் எட்டு பேரை வெட்டுவேன் என நடிகர் மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் போலீஸை தரக்குறைவாக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு சமீபத்தில் வெளியே வந்த நடிகர் மன்சூர் அலிகான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு சென்றார்.
 
சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். ஆதலால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது. அதையும்மீறி எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என ஆவேசமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments