Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானிலை முன்னறிவிப்பில் ஏமாற்றம்: தென்மாவட்ட மழை குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ்

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (07:41 IST)
தென் மாவட்டங்களில் பெய்யும் மழை குறித்த வானிலை அறிவிப்பில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்  

இந்திய வானிலை ஆய்வு மையம் மிகவும் துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் முன்னறிவிப்பு தெரிவிக்கவில்லை என்றும் வானிலை எச்சரிக்கை நேர வேறுபாடு இருந்தது என்றும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரெட் அலர்ட் மற்றும் உண்மையான வெள்ளப்பெருக்கு இடையே நேர இடைவெளி மிகவும் குறைவாக இருந்தது என்றும்  தாமதம் மற்றும் உடனடி துல்லியமான வானிலை எச்சரிக்கைகள் அவசியத்தை இது காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகளில்  மழைப்பொழிவு கணிப்புகள் உண்மையானவை என்றும்  மேற்கத்திய வானிலை அறிவிப்புகள் மழையை துல்லியமாக காட்டுகின்றன என்றும்  அவர் தெரிவித்தார்.  வானிலை எச்சரிக்கைகளில் நேர வேறுபாடு இருந்ததால்தான் தற்போது மீட்பு பணிகள் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments