Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக வலைதளப் பிரபலம் மண்ணை சாதிக் கைது – ஏன் தெரியுமா ?

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (13:35 IST)
சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் மண்ணை சாதிக் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பற்றி தவறாக பதிவிட்டதாக சொல்லி கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆர்வமாக இருப்பவர்களுக்கு மண்ணை சாதிக் பற்றி தெரியாமல் இருக்காது. அந்த அளவுக்கு பிரபலமான அவர் சினிமா நடிகை ஹன்சிகா மோத்வானியைக் காதலிப்பதாக சொல்லி அடிக்கடி டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வீடியோக்களைப் போட்டு வருபவர். அது மட்டும் இல்லாமல் சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது இவர் தெலங்கானாவின் ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தர்ராஜனைப் பற்றி சமூக வலைதளத்தில் தவறாக சித்தரிக்கும் விதமாக புகைப்படத்தை பதிவிட்டதால் அவரைப் போலிஸார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை திருச்சி மத்திய சிறையில் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments