Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனித நேய மக்கள் கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு: ஜவாஹிருல்லா அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2015 (23:35 IST)
மனிதநேய மக்கள் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
 

 
இது குறித்து, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள  அறிவிப்பில், மனித நேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் மனித நேய மக்கள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
 
இதில், துணைத் தலைவராக ஷிபியுல்லாஹ் கான், துணை பொதுச் செயலாளர்களாக ஜெய்னுல் ஆபிதீன், கோவை செய்யது, ஜோசப் நொலஸ்கோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 
அதே போல, மாநில அமைப்புச் செயலாளர்களாக முஹம்மது கவுஸ், அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ., சரவணபாண்டியன், யாகூப், மாயவரம் அமீன், தஞ்சை பாதுஷா, தலைமை நிலையச் செயலாளராக ஹுசைன் கனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 
தலைமை பொதுக்குழுவில் அப்துல் சமது பொதுச் செயலாளராகவும், ரஹ்மத்துல்லாஹ் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என  கூறப்பட்டுள்ளது. 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments