Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனித நேய மக்கள் கட்சியில் திடீர் பிளவு

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (23:44 IST)
மனித நேய மக்கள் கட்சி சார்பில், ஜவாஹிருல்லா கூட்ட உள்ள பொதுக்குழு சட்ட விரோதமானது என்று தமீம் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார்.
 
மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் சென்னையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதே போல், தமீம் அன்சாரி தலைமையில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
 
இது குறித்து, தமீம் அன்சாரி கூறுகையில், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா கூட்ட உள்ள பொதுக்குழு சட்ட விரோதமானது. எனது தலைமையில் நாளை நடக்க உள்ள பொதுக்குழு தான் உண்மையானது. கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் பொதுக்குழு கூட்ட எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments