Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்கில் பீர் வாங்கிய இளம்பெண்ணை தாக்கிய வாலிபர்கள்

Webdunia
ஞாயிறு, 17 ஜூன் 2018 (13:04 IST)
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் தனது சகோதரருடன் டாஸ்மாக்கில் பீர் வாங்கிய இளம்பெண்ணை 2 வாலிபர்கள் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் மணிப்பூரை சேர்ந்த இளம்பெண் தனது தோழி மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். இவர்கள் மூவரும் நேற்று பீர் வாங்க டாஸ்மாக் சென்றுள்ளனர்.
 
அங்கு பீர் குளிர்ச்சியாக இல்லாததால், சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து தரும்படி கூறிவிட்டு அதற்காக காத்திருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் அந்த இளம்பெண்ணை கேலி செய்துள்ளனர். இதனால் இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் இளம்பெண் மற்றும் அவரது தோழி, சகோதரர் ஆகிய மூவரையும் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

ஜனநாயகக் கட்சிக்கு நிதியுதவி செய்வதா? கடும் விளைவுகள் ஏற்படும்.. எலானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அமைச்சர் அமித்ஷா.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!

இந்தியாவில் ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா! 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்!

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments