Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.12 கோடி செலவில் ஒளவை பாட்டிக்கு மணிமண்டபம்: அமைச்சர் சேகர் பாபு தகவல்..!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (17:43 IST)
ரூபாய் 12 கோடி செலவில் ஒளவை பாட்டிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
 
ஒளவை பாட்டிக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பான வரைபடம் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இன்னும் சிறப்பாக டிசைன் செய்ய முதல்வர் அறிவுறுத்தியதை அடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 
 
ஔவையார் என்றாலே ஆத்திச்சூடி தான் அனைவருக்கும் ஞாபகம் வரும் நிலையில் சங்க கால தமிழ் புலவர்களில் ஒருவரான ஔவையாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படுவது பெருமைக்குரியது என அவர் தெரிவித்தார். ஒளவையார் மணிமண்டபம் மிக விரைவில் திறக்கப்படும் என்றும் அதற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments