Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மந்த்ராலய பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் வருகை!

J.Durai
புதன், 3 ஜூலை 2024 (18:13 IST)
நாகை வெளிப்பாளையத்தில் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் மடம் அமைந்துள்ளது‌.
 
ம்ருத்திகா பிருந்தாவனத்திற்கும்‌‌ஸ்ரீ ஆதிசக்தி மாஞ்சாலியம்மன் ஆலயத்திற்க்கும் மந்த்ராலய பீடாதிபதி ஸ்ரீ  ஸ்ரீ   சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் வருகைதந்து சிறப்பு பூஜை நடத்தி வைத்தனர்.
 
இதனை  தொடர்ந்து  தியான மண்டபத்தில் அமர்ந்து ஸ்ரீ  ராகவேந்திரா பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 
 
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments