Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (17:15 IST)
அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் இருந்து கொரொனா தொற்று கடந்தாண்டு பரவியது. தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், இத்தொற்றைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரொனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில், அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை தங்க்கள் அலுவலகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments