Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (17:15 IST)
அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் இருந்து கொரொனா தொற்று கடந்தாண்டு பரவியது. தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், இத்தொற்றைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரொனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில், அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை தங்க்கள் அலுவலகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments