Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (17:15 IST)
அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் இருந்து கொரொனா தொற்று கடந்தாண்டு பரவியது. தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், இத்தொற்றைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரொனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில், அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை தங்க்கள் அலுவலகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments