Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் வரும் அனைவருக்கும் இ பாஸ் கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (17:58 IST)
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவரும் இ பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆந்திரா,கர்நாடக மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் எனத் தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் கொரொனா பரவல் தாக்கம் முடியாத நிலையில் இதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும். கேரளாம், மஹாராஷ்டிராவில் கொரோனா மேலும் அதிகரித்து வருவதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments