Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை நோக்கி வரும் புயல்: தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (17:35 IST)
சென்னையை நோக்கி புயல் வந்து கொண்டிருக்கும் நிலையில் தான் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி விரைவில் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மற்றும் புதுவை இடையே இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சென்னையில் மிக மிக அதிக மழை பெய்யும் என்று கூறப்படுகிறது
 
இதன் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தென் மண்டல வானிலை மண்டல செயலாளர் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
புயலால் ஏற்படும் சேதம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments