தமிழ்நாட்டை நோக்கி வரும் புயல்.. என்ன பெயர் தெரியுமா?

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (16:50 IST)
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாகும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
 
அந்தமான் அருகே உருவாகிய இந்த புதிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிசம்பர் 8ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியபோது திருவாரூர் அரியலூர் தூத்துக்குடி ராமநாதபுரம் நாகப்பட்டினம் தஞ்சாவூர் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் இதுவரை நல்ல பெய்து வரும் நல்ல மழை பெய்து உள்ளதாகவும் புயல் காரணமாக அதிக மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....

கல்லூரி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த காதலன்.. காதலி சாகவில்லை.. ஆனால் காதலன் தற்கொலை!

என் உயிரை மட்டும்தான் நீ பறிக்கவில்லை!.. மேடையில் கண்கலங்கிய படி பேசிய ராமதாஸ்!...

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!

சேகர் பாபுவை சந்தித்த பின்னரே செங்கோட்டையன் த.வெ.க-வில் இணைந்தார்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments